பஞ்சாப்

பகீர் பின்னணி! மனைவியைக் கொன்று நாடகமாடிய ராணுவ அதிகாரி.. 4 ஆண்டு தலைமறைவுக்குப் பின் காட்டிக்கொடுத்த ‘சிலிண்டர்’..!!

பஞ்சாப் மாநிலத்தில் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி சந்தீப் தோமர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

2 மாதங்கள் ago

“என் மகனை கொன்னுடுங்க..! மரணம் தான் அவனுக்கு நிம்மதி!”.. 13 ஆண்டுகள் ஊஞ்சலாடிய உயிர்.. இன்று உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘மெகா’ ட்விஸ்ட்!

2013-ம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் ஹரிஷ் ராணாவுக்கு மூளையில் பலத்த காயம்…

3 மாதங்கள் ago

“என்ன விட்டுட்டு அவன்கூட போறியாடி” காதலிக்கு வேறொருவருடன் திருமணமானதால் ஆத்திரம்… கணவருடன் சென்ற பெண் மீது நடுரோட்டில் துப்பாக்கிச் சூடு…!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்திலுள்ள பட்டி நகரின் கார்டன் காலனியில், ஒருதலைக் காதலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு இளைஞன் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய…

3 மாதங்கள் ago

SHOCKING VIDEO: சக மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று… அதே துப்பாக்கியால் மாணவரும் சுட்டுக்கொண்டு தற்கொலை… வகுப்பறையில் நடந்த பயங்கரம்..!!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், இன்று காலை 9.15 மணியளவில் வகுப்பறையில்…

4 மாதங்கள் ago

100 நாள் சேலஞ்ச்..! “நாயை வளர்த்து பிரியாணி செய்வேன்” பிரபலமாக இன்ஃப்ளூயன்சர் செய்த கொடூர சவால்… நெட்டிசன்கள் கடும் சீற்றம்…!!

பஞ்சாபில் சமூக வலைதளப் பிரபலம் (Influencer) ஒருவர், ஒரு நாய்க்குட்டியை வைத்து "100 நாள் சவால்" என்ற பெயரில் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும்…

4 மாதங்கள் ago

“கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியல” வெளிநாடு சென்றால் இதுதான் நிலைமை… வீடியோ காலில் தாயின் உடலைப் பார்த்து கதறிய இளைஞர்..!!

பஞ்சாப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள அவரது தாய் காலமான செய்தி கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். சூழ்நிலை…

4 மாதங்கள் ago

திரைப்பட பாணியில் அரங்கேறிய கொள்ளை… பட்டப்பகலில் கையில் வாளுடன் நகைக்கடைக்காரரை விரட்டி… மின்னல் வேகத்தில் நடந்த சேசிங்க் சம்பவம்.!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், 2026 ஜனவரி 9 அன்று பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 மாதங்கள் ago

“2 மனைவி, 7 குழந்தைகள்” 3-ஆவது கர்ப்பமாக இருக்கும்போது 4-வது காதலி… செல்போனால் சிக்கிய “22 வயது காதல் மன்னன்” செய்த கொடூரம்…!!

பஞ்சாபில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சிந்து ரிஷிதேவ் என்பவர், தன்னுடன் பணியாற்றிய கைலாஷ் என்பவரின் மகள் மஞ்சு குமாரியை காதலித்துத் திருமணம் செய்துள்ளார். சிந்துவை…

5 மாதங்கள் ago

SHOCKING VIDEO: எமனாக மாறிய இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி… சோபாவில் இருந்து எழுந்தபோது அரங்கேறிய விபரீதம்…!!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் தனது இடுப்பில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைச்…

5 மாதங்கள் ago