ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மெகராஜ் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ என்றால் இவர்தான். தோடா பகுதியில் உள்ள மக்களால் எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தற்போது இவர் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டதாக கைதுச் செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு இணையதள சேவையை துண்டித்து ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் தோடாவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.
இந்த பரபரப்பில் பெண் ஒருவர் எம்எல்ஏவின் கைது குறித்து பேஸ்புக் நேரலையில் பேசி உள்ளார். இதைக் கண்ட பெண்ணின் கணவர் லைவ் நிகழ்ச்சியை நிறுத்த சொல்லி உள்ளார். இருப்பினும் அப்பெண் கேட்காமல் கணவரை கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு வீடியோவை தொடர்ந்து உள்ளார். கோபமடைந்த கணவர் மனைவியை தாக்கியது லைவில் பார்த்த அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி தற்போது கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தடையை மீறி வீடியோ போட்டதுக்காக மனைவியையும். மனைவியை தாக்கியதற்காக கணவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…