ஜம்மு காஷ்மீரின் உயரமான சிந்தான் கணவாய்ப் பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, அங்கு சிக்கித் தவித்த 214 சுற்றுலாப் பயணிகள் மற்றும்…
ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ரிங்கிள் பாலியனின் உடல், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள அவரது…
ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாகச் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…
ஜம்முவின் ரன்பீர் சிங் புரா பகுதியில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குர்நாம் சிங்கின் சிலைக்கு அவரது தாய் போர்வை போர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி சமூக ஊடகங்களில்…
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நவ்காம் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள்…
ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்து தான் இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி நலின் பிரபாத்…
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குலங்காமில் துருப்பிடித்த ஷெல் வெடித்ததில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹந்த்வாராவில் உள்ள அரசு…
கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரிலீஃப் சிரப், ரெஸ்பிஃப்ரெஷ்-டிஆர் சிரப் மற்றும் கோல்ட்ரிஃப் சிரப்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மெகராஜ் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ என்றால் இவர்தான். தோடா பகுதியில்…