நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர். சீரியல் தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் நடிகர் மாரிமுத்து ஹீரோ தான். சீரியலில் தனது இரண்டாவது தம்பி கதிரின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுமி தாரா நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து கூறியதாவது, “எனக்கு அவர்தான் ரியல் பெரியப்பா.
எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். அவர பாக்கணும் போல இருக்கு. அவர் சீன்ல தான் ரொம்ப கோபமாய் இருப்பார். நிஜத்தில் அங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுவாரு அவரு என்கிட்ட எப்பவும் ஜாலியா பேசுவாரு, விளையாடுவாரு. என்ன நடிப்பழகி என்று தான் கூப்பிடுவாரு. அவர் என்கிட்ட இருந்தா இப்ப கட்டிபுடிச்சி இருப்பேன். அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…