பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் ‘Sentinel-6’ செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வு தொடங்கியதன் அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக உலகளாவிய வானிலை தலைகீழாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 1997-98 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு தீவிரமான வானிலை மாற்றம் உலக நாடுகளில் மீண்டும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் உலகின் பல பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கும், சில பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…