Categories: சினிமா

“எனக்கு 24 வயசுல கல்யாணம் ஆச்சு; என் புள்ளையை எப்படி மறைக்கிறது”…. மகன் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி…!!

Spread the love

பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் படம் என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கு 45 வயது ஆகிறது. எனக்கு 24 வயதில் திருமணம் நடந்தது. என் பிள்ளையை நான் எப்படி மறைக்கிறது. எல்லா அப்பனை போல தான் நானும் வளர்க்கிறேன்.

நான் நிறைய சொல்லுவேன். ஆனா அவங்க என்ன ரிசீவ் பண்றாங்கன்னு தெரியாது. இப்ப இருக்குற சமுதாயத்துல எல்லா விஷயத்தை பத்தியும் நான் அவன் கூட இன்ட்ராக்ட் பண்ணுவேன். முடிஞ்ச வரைக்கும் எல்லா விஷயத்தை பற்றியும் பேசுவேன்” என கூறியுள்ளார்.

 

admin

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

8 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

13 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

22 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

45 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

55 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago