பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் படம் என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கு 45 வயது ஆகிறது. எனக்கு 24 வயதில் திருமணம் நடந்தது. என் பிள்ளையை நான் எப்படி மறைக்கிறது. எல்லா அப்பனை போல தான் நானும் வளர்க்கிறேன்.
நான் நிறைய சொல்லுவேன். ஆனா அவங்க என்ன ரிசீவ் பண்றாங்கன்னு தெரியாது. இப்ப இருக்குற சமுதாயத்துல எல்லா விஷயத்தை பத்தியும் நான் அவன் கூட இன்ட்ராக்ட் பண்ணுவேன். முடிஞ்ச வரைக்கும் எல்லா விஷயத்தை பற்றியும் பேசுவேன்” என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…