தென்னிந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனரான சுஹாசினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை சுஹாசினி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்கள் கணவரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு, சுஹாசினி கல்யாணம் ஆன புதிதில் மம், உஷ், ஆ என்றுதான் கூப்பிடுவேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எனது கணவர் கூறிய பிறகு அவரது பெயரை வைத்தே “மணி” என்று தான் கூப்பிடுவேன் என கூறினார். இதேபோல எனது கணவர் என்னை “சு” என்று தான் அழைப்பார் என சிரித்துக் கொண்டே நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…