அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாகவும், இது நடந்தால் திமுகவுக்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால், சட்டமன்றத்தில் மின்வெட்டு மற்றும் திமுக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்ததோடு, ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவையில் நடந்த அமளியிலும் முன்னின்றார். இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், அவர் திமுகவிலிருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உலா வந்த செய்திகள் அனைத்தும் வெறும் அரசியல் வதந்திகளே என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…