அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுகவில், யாரெல்லாம் எப்போது கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சத்தில் அவர் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். குறிப்பாக, அதிமுகவின் வலுவான தூண்களாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி போன்ற முக்கியத் தலைவர்களே திமுகவில் இணைவதா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா என்று தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
இந்த வெளியேற்றப் பட்டியலில் செங்கோட்டையன் மற்றும் அன்வர்ராஜா போன்ற மூத்த நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செங்கோட்டையன் தவெக நோக்கியும், அன்வர்ராஜா திமுக நோக்கியும் நகர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய “தளபதிகள்” விரைவில் மாற்று முகாம்களுக்குச் செல்லவிருப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…
அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…
ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…