அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இணைப்பு விழாவில், இவர்கள் இருவர் மட்டுமன்றி அதிமுகவின் பல்வேறு முக்கிய முகங்களும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த இரு விஜயபாஸ்கர்களும் தங்களது பலத்த அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளவர்கள் என்பதால், இவர்களின் இந்த அதிரடி முடிவு தவெகவிற்கு அந்தப் பகுதிகளில் கூடுதல் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…