#image_title
எலான் மஸ்க் ஆப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். தற்போது ட்விட்டர் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் இன் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
எலான் மஸ்கின் முக்கியமான நோக்கத்தில் ஒன்று செவ்வாய் கோளுக்கு மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்பது விண்வெளியில் மனிதர்களுக்கு சுற்றுலா செல்ல விண்கலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் இதற்காக பணியாற்றிக் கொண்டும் இருக்கிறார். இவர் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சாரம் கார்கள் பிரபலமாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பேற்று செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நியூராலிங்க் என்ற அமைப்பில் மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியும் மேற்கொள்வதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறார். உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக எலான் மஸ்க் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரொனால்ட ட்ரம்ப் அவர்களுக்கு தேர்தல் நிதிக்காக ரூபாய் 630 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் எலான் மஸ்க். இதன்மூலம் அதிக அளவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நன்கொடை கொடுத்தவர் எலான் மஸ்க் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…