தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன் மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளதால் அதிமுகவின் முக்கிய தலைவர்களை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இது இபிஎஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் தனது கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் 2026 தேர்தலில் குறைந்தது 175 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என ஈபிஎஸ் கணக்குப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களுக்கு விரும்பும் தொகுதியில் சீட் கொடுத்து சமரசம் செய்யும் அவர் தனக்கு விசுவாசிகளாக இருக்கும் சுமார் 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பாட்டால் எம்எல்ஏக்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…