அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து குரல் எழுப்பிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விபி பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தனர்.
வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்ளதால் பெரும் கூட்டத்தை கூட்ட செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையனின் அண்ணன் மகன் கேகே செல்வம் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…