தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக இன்று (ஜூலை 3) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், இன்றைய விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் எ.வ. வேலு தற்போது சிங்கப்பூரில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அங்கு அவர் சுமார் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியவுடன், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அவரது தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…