ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சர் K.N. நேருவின் பெயர் முதல் குற்றவாளியாக (A1) சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்…
தமிழக அரசியல் களத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தடுத்த நகர்வுகள் ஆளும்கட்சியினரிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்களான அன்பில் மகேஸ்…
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 13…
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாகப் பொய் வழக்குகள் போடுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை முற்றிலுமாக…
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை…
வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல்குமார்,…
திமுகவின் முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில்…
திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உரையை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை…