241 ஆவணங்கள் ஸ்கேன்…. கே.என்.நேருவை நேரில் வரவழைக்க லஞ்ச ஒழிப்புத்துறை பிளான்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!

Spread the love

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெண்டர் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, வழக்கு தொடர்பான 241 முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர். தற்போது இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதன் அடிப்படையில் விரைவில் இருவருக்கும் முறைப்படி சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் திடீர் சோதனையும், அதைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளையும், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து கே.என்.நேரு தனது வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்கப்படவுள்ள சட்டப் போராட்டங்கள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

2 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

2 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

2 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago