பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் முனைவர் S. கிருஷ்ணசாமி (88) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி ஆவணப்படம் மூலமாக புகழ்பெற்ற இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி பல ஆவண படங்களை தயாரித்துள்ள கிருஷ்ணசாமி, தமிழ் சினிமாவின் பல வரலாற்று படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் நிறங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…