பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் முனைவர் S. கிருஷ்ணசாமி (88) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி ஆவணப்படம் மூலமாக புகழ்பெற்ற இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி பல ஆவண படங்களை தயாரித்துள்ள கிருஷ்ணசாமி, தமிழ் சினிமாவின் பல வரலாற்று படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் நிறங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
