வயிற்று வலி என்று சென்ற இளைஞர்… ஸ்கேன் பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்..! அப்படி என்ன இருந்தது..?

Spread the love

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான நரேந்திர குமார், கடுமையான உடல் எடை இழப்பு, தீராத வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு அரிய ஒட்டுண்ணி இரட்டை (Parasitic Twin) வளர்ந்து வந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தாயின் கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்திலேயே அந்த இரட்டைக் கரு முழுமையாக வளராமல், மற்றொரு குழந்தையின் உடலுக்குள் உறிஞ்சப்பட்டதால் இந்த அரிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘கருவில் உள்ள கரு’ (Fetus in fetu) என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ நிலையில், முழுமையாக வளராத இரட்டை குழந்தை, மற்றொரு குழந்தையின் உடலுக்குள் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வந்துள்ளது.

நரேந்திர குமாரின் உடலுக்குள் இருந்த அந்த ஒட்டுண்ணி இரட்டை சுமார் 2.5 கிலோ எடை கொண்டதாக இருந்ததுடன், அதில் முடி, பற்கள் மற்றும் எலும்புகளும் காணப்பட்டன. இளைஞரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த அரிய இரட்டைக் கருவை, மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றினர்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

9 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago