உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பள்ளி முடிந்து…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 40 வயதான மனநல மருத்துவர் ஹேமிகா, காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியில் வசித்து வந்தார். மனநல மருத்துவத்துறை வல்லுநரான இவர், அப்பகுதியில்…
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான நரேந்திர குமார், கடுமையான உடல் எடை இழப்பு, தீராத வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப்…
உத்தரபிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவரே தன் பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தி,…
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காலனியில் வசிக்கும் ஒரு பெண், தனது மைத்துனர் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு…
உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் ஒரு பெண் தனது வீட்டின் வெளியே துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தியுள்ளனர்.…
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர், ஏழு வயது மாணவியையும் அவருடைய குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்களால் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சேறும் சகதியுமான சாலையோரத்தில் தனது குழந்தையை பிரசவித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு…