திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத் தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போன்ற புதிய கட்சிகளின் ஆட்சியில் ஏதேனும் பதவி கிடைக்குமா என்ற நோக்கில் அவர் இது போன்ற வீண்பழிகளை திமுக மீது சுமத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக விரும்பியதாக சி.வி. சண்முகம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.எஸ். பாரதி, அதிமுகவினர் குழப்பத்தில் இருப்பதாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவே இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…
அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…
ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…