திக் திக்..! கள்ளத்தொடர்பு காரணமா? அரசியல் முன்விரோதமா?… திமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினத்தில் திமுக கிளைப் பிரதிநிதியாக இருந்த நாகராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தில் டீ வாங்குவதற்காகச் சென்ற இவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளை அவைத்தலைவர் கந்தசாமி என்பவர் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூரத் தாக்குதலின் போது ஏற்பட்ட கைகலப்பில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மனைவி பாக்யாவுடன் நாகராஜுக்கு தவறான தொடர்பு இருந்ததாக கந்தசாமி சந்தேகப்பட்டதே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அப்பகுதி மக்கள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தவறான தொடர்பு குறித்த சந்தேகம் பொய்யாக இருக்கலாம் என்பதால், இருவருக்கும் இடையே வேறு ஏதேனும் அரசியல் அல்லது தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியிடமும் இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Gayathri

Recent Posts

அட கடவுளே… சாக்லேட் சாப்பிட்டு குளிக்கச் சென்ற இளம்பெண்… அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்… பெங்களூருவை உலுக்கிய ஷாக்கிங் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…

12 minutes ago

“5 லட்ச ரூபாய் தா…” விவசாயிக்கு மாவோயிஸ்ட் பேரில் மிரட்டல் கடிதம்…! வெடிகுண்டு வெடித்துப் பீதியை கிளப்பிய வழக்கில் அதிரடி திருப்பம்…!!!

கர்நாடக மாநிலம் கானகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப் செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டு வெடிகுண்டு வெடித்துப்…

14 minutes ago

அடச்சீ… வண்டியை நிறுத்துடா… அலறிய பெண்… போனட்டில் தொங்கவிட்டு காதலன் ஓட்டம்… மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ… லக்னோவை உலுக்கிய நடுநடுங்கும் சம்பவம்…!

லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…

19 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… விஷால் மெகா மார்ட்டில் பயங்கர தீவிபத்து… அடுத்த பேரழிவா?… காஸ்கஞ்சில் பரபரப்பு… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…

34 minutes ago

ஐயோ… என் குழந்தைக்கு என்ன ஆச்சு?… செல்போன் மோகத்தால் நிலைகுலைந்த 10 வயது சிறுவன்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…

43 minutes ago

“வெட்கித் தலைகுனியப் போகிறோம்”…. மக்களை ஏமாற்றும் முதல்வர்?….. லண்டன் பயணத்தின் பின்னே உள்ள ரகசியம்….. அதிர வைக்கும் உண்மை….!

அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…

1 மணத்தியாலம் ago