சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நீ வருவாய் என படத்துக்கு பிறகு அஜீத்குமார் எங்களை ஒரு ஆண்டு காத்திருக்க சொன்னார். ஆனால் நானும் தேவயானியும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்ததால் ஒரு புதிய படம் தொடங்க திட்டமிட்டோம். இதை தெரிந்துக்கொண்ட அஜீத், நீங்க இந்த படம் பண்ணக்கூடாது. பண்ணினால் நானே சூட்டிங்கை நிறுத்தி விடுவேன். எனக்கு ஒரு படம் பண்ணிட்டு இதை பண்ணுங்க என்று சொன்னார்.
அவர் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து நாங்கள் சூட்டிங்கை தொடங்கினோம். 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜீத்குமார் வந்துவிட்டார். மதியம் வரை அங்கேயே இருந்தார். அதன்பிறகு நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீங்க படம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க. நீங்க கஷ்டப்படப் போறீங்க. தலையெழுத்தை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் சொன்ன மாதிரியே அந்த படம் ஆகிவிட்டது என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…