தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அமரன் படம் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் என்ற படத்தை இயக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டபோது அந்த படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. அப்போது நடிகை சாய் பல்லவி ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அப்போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருந்ததால் அவரை வேண்டாம் என்று மணிரத்னம் நிராகரித்து விட்டார். ஆனால் இப்போது இந்த படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் கமிட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…