தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அமரன் படம் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் என்ற படத்தை இயக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டபோது அந்த படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. அப்போது நடிகை சாய் பல்லவி ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அப்போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருந்ததால் அவரை வேண்டாம் என்று மணிரத்னம் நிராகரித்து விட்டார். ஆனால் இப்போது இந்த படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் கமிட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…