சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரினியல் தமிழ்நாடு என்ற தீர்மான ஏற்பு கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
விஜய் இந்திய எதிர்த்து தான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் பெற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். நான் எந்த மேடையிலும் விஜய் விமர்சிப்பது இல்லை. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்ஜிய சபா சீட்டு கொடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார் என பழனியப்பன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…