தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநரைச் சந்தித்த பிறகு அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இந்த பேரம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மற்றும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோரை குறிவைத்து இந்த வலை வீசப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தங்களது கட்சியில் இணைந்தால் ஆஸ்டினுக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…
ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…