இயக்குனர் கஸ்தூரிராஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஒரு தடவை கவுண்டமணி இறந்துட்டாருன்னு நியூஸ் வந்துடுச்சு. கண்டிப்பா அது உண்மையா இருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் நாம எதுக்கும் போன் பண்ணி பாப்போம்ன்னு அவருக்கு போன் பண்ணினேன். போனை எடுத்ததும் நான் கவுண்டர் தான் பேசறேன். உயிரோடுதான் இருக்கேன்னு சொன்னார். இல்லே, உங்கள பத்தி தப்பான நியூஸ் வந்துடுச்சுன்னு சொன்னேன்.
அதுக்கு அவர், எவனோ பொய்யை சொல்லிட்டான். ஊர்ல இருந்து லாரியில் வந்துட்டு இருக்காங்க. இவனுங்களுக்கு வேற நான் இனி சோறாக்கி போடணும்ன்னு கிண்டல் பண்ணினார். அதோட வாயை பொத்திக்கிட்டு இதுக்கு மேல நாம ஏதாவது கேட்டா கலாய்ப்பார் என்று போனை வைத்துவிட்டேன். ரொம்ப வெள்ளந்தியான விசித்திரமான மனுஷன் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா அதில் கூறியிருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…