சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 24, 2026) அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமுக்கான விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,890-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.133-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000-க்கும் விற்பனை செய்யப்படுவதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…