சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 24, 2026) அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமுக்கான விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,890-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.133-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000-க்கும் விற்பனை செய்யப்படுவதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…