ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படம் அமரன். கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருது வழங்க தேர்வு செய்தது. கேரளாவில் நடந்த இந்த விருது விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசியதாவது, என்னுடைய முதல் பிலிம்ஃபேர் விருது இது. 13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் சார் என்னை பிலிம்ஃபேர் விழாவுக்கு கூட்டீட்டு போனார். அப்போது எனக்கு 2வது வரிசையில்தான் உட்கார சீட் கிடைத்தது. இப்போது முதல் வரிசை இருக்கையில் உட்கார 13 வருடங்கள் ஆகியிருக்கு.
என் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும் என்னை பேசினாலும் கீழே போட்டு அடிச்சு துவைச்சு மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி மேடையில் நிக்க வெச்சுக்கிட்டே இருக்கீங்க. உங்களுக்கு பிடிச்ச சிவா அண்ணா இன்னைக்கு பிலிம்ஃபேர் அவார்டோடு இங்கே நிற்கிறேன் என்று சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…