கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கிய முதல் படம் சேது. இந்த படத்தில் நாயகனாக நடித்த பிறகுதான் நடிகர் விக்ரம் பெரிய அளவில் சினிமாவில் கொண்டாடப்பட்டார். பிறகு முன்னணி ஹீரோவாகவும் மாறினார். சேது படம் குறித்து இயக்குனர் பாலா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சேது படம் பண்ணும் போது கிளைமாக்ஸ் காட்சியில் ஒல்லியா தெரியணும்ன்னு விக்ரம் 20 நாள் டயட்டுல இருந்தார். வெறும் நீராகாரம் தான் குடிச்சார்.
அப்போது சித்த வைத்திய சாலையில் ஒரு காட்சி. அவரை படுக்க வைத்து வைத்தியம் பண்ற மாதிரி சீன். 20 நாளா சாப்பிடாமல் டயட் இருந்ததால் காது அடைத்திருக்கும். விக்ரமுக்கு காது கேட்காது. நான் தட்டி தட்டி கேக்குதா கேக்குதா… சொல்றது புரியுதா என்று கேட்டு கேட்டு அவரை நடிக்க வைப்பேன். அப்படி ஒரு சிரமப்பட்டு தான் அந்த கேரக்டர் விக்ரம் பண்ணினார் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…