உங்க வீடு தேடி வருகிறது… நாடு முழுவதும் நவம்பர் 31 வரை… ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக தபால் துறையும் தபால் கட்டண வங்கி நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்த முகாம்கள் வருகின்ற நவம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் மூலமாக ஓய்வூதியத்தாளர்கள் ஆதார் அடிப்படையிலான சான்றிதழ்களை எந்த தபால் அலுவலகத்திலும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தபால்காரர் மூலமாகவும் வீட்டில் இருந்தே சான்றிதழ்களை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டவுடன் ஆயுள் சான்றிதழ் தானாகவே சம்பந்தப்பட்ட அரசு ஓய்வூதிய அமைப்புகளுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஓய்வூதியத்தாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த வாழ்க்கை… தார் வாகனம் ஆட்டோ மீது மோதி கொடூர விபத்து… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கிலுள்ள பாமோன் கம்பூ பகுதியில், மஹிந்திரா தார் வாகனமும் ஆட்டோ ரிக்ஷாவும் நேருக்கு நேர் மோதி…

5 minutes ago

அடேய்… மரியாதையா கேட்டா தரமாட்டீங்களா?… உணவகத்தில் புகுந்து ஊழியர்களை… வெளுத்து வாங்கிய இளைஞர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!

ஆகஸ்ட் 15 அன்று மாலையில் பிம்பிரி-சின்ச்வாடின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மூன்று இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு…

18 minutes ago

ஐயோ கொடுமையே… இங்க நிக்கவே இடமில்ல… இதுல நீ வேறயா?… ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் வெடித்த பயங்கர மோதல்… மும்பையில் அதிரவைக்கும் சம்பவம்…!

மும்பை அந்தேரியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணிடையே திடீரென காரசாரமான மோதல் ஏற்பட்டது.…

26 minutes ago

அட கடவுளே… பால் வாங்கி வந்த 75 வயது பாட்டியை… மரண பயம் காட்டிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!

மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள வாஸ்து சில்ப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகத்தில், பால் மற்றும் பேட்டரி வாங்கிவிட்டு வீடு…

34 minutes ago

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

38 minutes ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

41 minutes ago