ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக தபால் துறையும் தபால் கட்டண வங்கி நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்த முகாம்கள் வருகின்ற நவம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் மூலமாக ஓய்வூதியத்தாளர்கள் ஆதார் அடிப்படையிலான சான்றிதழ்களை எந்த தபால் அலுவலகத்திலும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தபால்காரர் மூலமாகவும் வீட்டில் இருந்தே சான்றிதழ்களை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டவுடன் ஆயுள் சான்றிதழ் தானாகவே சம்பந்தப்பட்ட அரசு ஓய்வூதிய அமைப்புகளுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஓய்வூதியத்தாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…