தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.…
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழே வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) அல்லது ஜீவன் பிரமாண் பத்திரம் ஆகும்.…
ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக தபால் துறையும் தபால் கட்டண வங்கி நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. நாடு முழுவதும்…