தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பொதுவாகப் பணியில் இருக்கும் தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமே முதலில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன் பின்னர் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த பிறகே அவர்களுக்கான உயர்வு வழங்கப்படும். ஆனால் இந்த முறை, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவின் மூலம், சுமார் 93,000 போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களின் ஓய்வூதியத் தொகையில் அதிகபட்சமாக ₹700 வரை கூடுதலாக உயர்வுடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டிருப்பது ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…
இரயில் பெட்டியில் இருந்த அத்தனை பயணிகளின் கண்களையும் தன் பக்கம் திருப்பும் அளவிற்கு, இன்று ஒரு ரயிலின் இருக்கைக்காக மிகப்பெரிய…