“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத் தலாட்டமாய் அலைந்து பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், அங்குள்ள அரசு அதிகாரிகளோ மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில், தண்ணீர்ப் தட்டுப்பாடு காரணமாகப் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் நேரடியாக அரசு அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளை அதிரடியாகத் தட்டிகேட்டுள்ளார்.

அங்கு பணியில் இருந்த எஸ்டிஎம் (SDM) எனப்படும் துணை மாவட்ட ஆட்சியருடன் அந்தப் பெண் “தண்ணீர் தர முடியாவிட்டால் நாற்காலியை விட்டு இறங்குங்கள்” என நேருக்கு நேர் ஆவேசமாக வாதாடியுள்ளார். “இந்தூரின் சிங்கப் பெண்” என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டப்படும் இவரைப் போல, நாட்டின் எந்தவொரு மக்கள் பிரச்சினையாக இருந்தாலும் நமது நாட்டின் இளைஞர்கள் தங்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் முன்வந்து போராட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. தன் முன்னே நிற்பவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், நியாயத்திற்காகத் தட்டிக்கேட்கும் இளைஞர்களின் இந்த எழுச்சிதான் மாற்றத்திற்கான தொடக்கம் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

6 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

6 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

“இந்த சீட் எனக்குத்தான்!”.. ரயிலில் வெடித்த மாபெரும் குத்துச்சண்டை… மூச்சடைத்துப் போன பயணிகள்.. இணையத்தை அதிர வைக்கும் தள்ளுமுள்ளு வீடியோ..!!

இரயில் பெட்டியில் இருந்த அத்தனை பயணிகளின் கண்களையும் தன் பக்கம் திருப்பும் அளவிற்கு, இன்று ஒரு ரயிலின் இருக்கைக்காக மிகப்பெரிய…

6 மணத்தியாலங்கள் ago