Categories: சினிமா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

Spread the love

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த திவ்யா துரைசாமி பல்வேறு தமிழ் செய்தி சேனல்களில் வேலை செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் இருந்து வந்தார். இதற்காக விதவிதமாக போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

இவர் முதலில் நடித்த திரைப்படம் இஸ்பெக்டர் ராஜாவும் இதய ராணியும், இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாண்டியராஜ் சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் முதன்முறையாக ஹீரோயினியாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே.

சுசீந்திரன் இயக்கிய என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தவிர கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மதில் என்கின்ற சீரியஸிலும், 2022 ஆம் ஆண்டு ஃபிங்கர் டிப்ஸ் சீசன் 2 தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்ய துரைசாமி சேலையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இதோ..

Mahalakshmi

Recent Posts

நானும் டாக்டர் தான்… கான்பூரில் அரசு மருத்துவமனையில்… ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த பகீர் கூத்து… சோஷியல் மீடியாவில் வைரல் வீடியோ…!

கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவர் போல நடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து…

14 seconds ago

அய்யய்யோ…. என்ன கொடுமை இது … முட்டை சாதம் தீர்ந்துபோனதால் கொடூரம்… ஆட்டோவில் வந்து வாலிபர் மீது வாள் வீச்சு… நடுங்கவைக்கும் வீடியோ….!

பென்னருகட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகிஹள்ளியில் முட்டை சாதம் தீர்ந்துவிட்டதாகக் கூறி எழுந்த தகராறு, வாள் வீச்சு தாக்குதலில் முடிந்துள்ளது.…

7 minutes ago

மதுபோதையில் பயங்கரம்….! பார்க்கிங் தகராறில் மீன் வியாபாரியை கொடூரமாக தாக்கிய நபர்…. மண்டை ஓடு உடைந்து பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சௌகார்பேட்டையில் மீன் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் (54), புளியந்தோப்பு சுந்தரபுரம் 2-வது தெருவில்…

20 minutes ago

“பக்கத்தில் இருந்தும் கண்டுபிடிக்க முடியலையே…” 51 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடி கண்டுபிடித்த மகள்…! கொடுமைகள் நிறைந்த வாழ்க்கை பயணம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொார்த் பகுதியில், கடந்த 1971-ஆம் ஆண்டு 22 மாதக் குழந்தையாக இருந்த மெலிசா…

28 minutes ago