தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஆட்சியில் பங்கு அளிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறச் சில கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாகத் திருமாவளவன், வைகோ மற்றும் கிரிஷ் சோடாங்கர் ஆகியோரின் பேச்சுகள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய சில தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் (Exit Poll) திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பெரிய கட்சிகளுக்குச் சாதகமாக இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய ஒரு இழுபறி நிலை ஏற்பட்டால், சிறிய கட்சிகள் ‘கிங் மேக்கராக’ உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…