“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

Spread the love

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத ஆத்திரத்தில் அவர்களைக் கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் விகாராபாத் மாவட்டம் யச்சாரத்தில், தனது பெற்றோருக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தி கொன்ற அவர், அதனை உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணம் என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்தார். இருப்பினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிவரவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசத்திற்குப் பிறகு சமீபத்தில் விடுதலையாகி மீண்டும் சங்கரெட்டிக்குத் திரும்பிய சுரேகா, அங்குள்ள சாந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு, தன் பெற்றோரின் உயிரைப் பறிக்கப் பயன்படுத்திய அதே மயக்க மருந்து ஊசியைத் தனக்கும் செலுத்திக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். காதலுக்காகப் பெற்றோரைக் கொன்றுவிட்டு தற்போது குற்ற உணர்ச்சியால் தானும் உயிரை மாய்த்துக்கொண்ட இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

ரயில்வே துறையின் அலட்சியம்?… நொடியில் பறிபோகும் உயிர்… ஓடும் ரயிலில் பெண்கள் போராடும் காட்சி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகிய ஒரு வீடியோ, மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பெண்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில்…

33 seconds ago

BREAKING: கனிமொழிக்கு திமுகவில் அடுத்த கட்ட பவர்… ஸ்டாலின் முன் நின்ற நிர்வாகிகள்…. அறிவாலயத்தில் பரபரப்பு….!

திமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்குக் கூடுதல் அதிகாரமிக்க பதவிகளான பொதுச்செயலாளர்…

5 minutes ago

FLASHNEWS: அரசியலில் இருந்து விலகுகிறேன்… சற்றுமுன் தவெக MLA பரபரப்பு….!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஆளும் திமுக அரசுக்கு எதிராகக்…

11 minutes ago

விலை அதிகம்.. ஆனால் உணவில் புழுவா?!… காஸ்ட்லி உணவகங்களின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை…

11 minutes ago

“3 பைல் இல்ல 20 துறைகளில் மெகா ஊழல்”…. திமுகவை போட்டுத் தாக்கிய அன்புமணி ராமதாஸ்…. முதலமைச்சர் விஜய்க்கு பறந்த பரபரப்பு புகார்….!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.…

25 minutes ago

குஷியோ குஷி… குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…

33 minutes ago