ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.14 மதிப்பிலான ‘ரயில் நீர்’ குடிநீர் பாட்டிலுக்கு ரூ.20-ம், ரூ.80 மதிப்பிலான உணவிற்கு ரூ.100-ம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணி ரசீது கேட்டபோது, ரசீது தர முடியாது என மறுத்த ஊழியர், “இங்கு நான் தான் முதலாளி, உன்னால் முடிந்தது வரை 139 எண்ணில் புகார் செய்து கொள்;
நான் அனைவருக்கும் லஞ்சம் கொடுக்கிறேன், என்னைக் கைது செய்ய முடியாது” எனப் மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்து, அதிகார சவாலிடும் இத்தகைய ஊழியர்கள் மீது ரயில்வே நிர்வாகம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகிய ஒரு வீடியோ, மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பெண்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில்…
திமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்குக் கூடுதல் அதிகாரமிக்க பதவிகளான பொதுச்செயலாளர்…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஆளும் திமுக அரசுக்கு எதிராகக்…
குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை…
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…