மரணம்

நடுவானில் உடைந்த லாக்… 45 அடி உயர ஜிப்-லைனில் இருந்து விழுந்து துடித்த சிறுவன்.. பெற்றோரின் கண் முன்னேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining) சவாரியின் போது 15 வயது சிறுவன்…

27 minutes ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும் கழுத்து மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தான். சந்து…

2 மணத்தியாலங்கள் ago

கணவர், மகள் அடுத்தடுத்து மரணம்.. அரசு பள்ளி ஆசிரியர் விபரீத முடிவு: இறுதிச்சடங்கில் ‘டீச்சர்.. டீச்சர்..’ என ஒட்டுமொத்த கிராமமே கதறிய உருக்கமான பின்னணி..!!

நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி (55). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாகப் பணியாற்றி…

2 நாட்கள் ago

அம்மா..! என் வயித்துல வளர்றது யாருடைய குழந்தைன்னு கேக்குறாங்க… என்ன வந்து கூட்டிட்டு போயிருமா… மரணத்திற்கு 5 நாட்களுக்கு முன்… தாயிடம் அழுது புலம்பிய கர்ப்பிணியின் கடைசி மெசேஜ்..!!

"அம்மா, நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், இந்த ஆளுங்க ரொம்ப மோசமானவங்க. எல்லாத்தையுமே சந்தேகப்படுறாங்க. என் வயித்துல வளர்றது யாருடைய குழந்தைன்னு சமர்த் கேக்குறான். என்ன வந்து…

6 நாட்கள் ago

“சென்னையில் பயங்கரம்!… சாலையில் சென்றவருக்கு ‘டாடா’ காட்டிய 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே பிணமான கொடூரம்… கதறும் பெற்றோர்…”!!!

சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ் (14), மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில்…

1 வாரம் ago

‘ஹல்தி’ விழாவில் பூசப்பட்ட மஞ்சளால் உயிரிழந்த மணப்பெண்… திருமண வீட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…!

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான ராக்கி என்ற இளம் பெண்ணிற்கு ஏப்ரல்…

1 வாரம் ago

நெஞ்சை உலுக்கும் சோகம்..! மாமனார் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மருமகள்… ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த…

1 வாரம் ago

“விடியற்காலையில் நேர்ந்த சோகம்!… பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்.. கன்னடத் திரையுலகமே கண்ணீர்!”

கன்னடத் திரையுலகிலும், சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட திலீப் ராஜ், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட…

2 வாரங்கள் ago

கொலையா? தற்கொலையா? வீட்டிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்… மணப்பெண்ணின் மர்ம மரணம் – பின்னணி என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

2 வாரங்கள் ago