உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining) சவாரியின் போது 15 வயது சிறுவன்…
உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும் கழுத்து மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தான். சந்து…
நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி (55). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாகப் பணியாற்றி…
"அம்மா, நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், இந்த ஆளுங்க ரொம்ப மோசமானவங்க. எல்லாத்தையுமே சந்தேகப்படுறாங்க. என் வயித்துல வளர்றது யாருடைய குழந்தைன்னு சமர்த் கேக்குறான். என்ன வந்து…
சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ் (14), மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில்…
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான ராக்கி என்ற இளம் பெண்ணிற்கு ஏப்ரல்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த…
கன்னடத் திரையுலகிலும், சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட திலீப் ராஜ், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…