உலகளவில் போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயுவின் இறக்குமதி விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், மக்கள் மீது கூடுதல் நிதிப் சுமையை ஏற்றாமல் இருக்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக் டன் எல்.பி.ஜி விலை ரூ.796 ஆக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய சந்தை விலையின்படி கணக்கிட்டால் ரூ.942-க்கு விற்கப்படும் ஒரு வீட்டு உபயோகச் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.1,695 ஆக உயர்ந்திருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த மிகப்பெரிய விலை உயர்வை சாமானிய மக்கள் சுமப்பதைத் தவிர்க்கும் வகையில், எஞ்சிய ரூ.700 தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மறைமுக மானியமாக அரசு வழங்கி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள மாவாய் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான கீதா தேவி என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை…
முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம்…