தமிழக கடலோர மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் டிட்வா புயலின் வேகமானது தற்போது அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது 10 கி.மீ வேகத்தை அடைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ , வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏற்கெனவே கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…