தமிழக கடலோர மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் டிட்வா புயலின் வேகமானது தற்போது அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது 10 கி.மீ வேகத்தை அடைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ , வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏற்கெனவே கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…