டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வரும் நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,…
டிட்வா புயல் எதிரொலியாக அதி கன மழை பொழிவை எதிர்பார்த்து திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. முன்னதாக திருவள்ளூர் மற்றும்…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை பொலிந்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில் தற்போது டிட்வா புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னையில் இன்று …
டிட்வா புயல் எதிரொலியின் காரணமாக இன்று உள்நாட்டு விமானக் கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மதுரை 3,500 ரூபாயில் இருந்து 20,599 ரூபாயாகவும், சென்னை…
தமிழக கடலோர மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் டிட்வா புயலின் வேகமானது தற்போது அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலானது…
இலங்கை கடற்பகுதியில் உருவான டிட்வா புயல் தற்போது வட தமிழக பகுதியை நோக்கி எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி…
தமிழகத்தில் டிட்வா புயலையொட்டி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட…
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்த திறனாய்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில…
சென்னைக்கு 560 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் டிட்வா புயலானது மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த…