தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழையின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இன்று புயல் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'டிட்வா' புயல் எதிரொலியாக இன்று (நவ.…
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது.…
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த…
3 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகும் என வானிலை மையம் தெறிவித்திருந்த நிலையில் தற்போது உருவாகியுள்ளது. அதாவது தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த…
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த பன்னெண்டு மணி…