திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு ஆன்லைன் ரிவ்யூவை தடை செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “நீதிபதிகளைலேயே விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
புது பட ஆன்லைன் ரிவியூவை இங்கே தடுத்தால் அஜர்பைஜானில் மற்றொருவர் அதை செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்? திரைப்பட ரிவ்யூ கருத்து சுதந்திரத்திற்கான உரிமை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…