திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு ஆன்லைன் ரிவ்யூவை தடை செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “நீதிபதிகளைலேயே விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
புது பட ஆன்லைன் ரிவியூவை இங்கே தடுத்தால் அஜர்பைஜானில் மற்றொருவர் அதை செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்? திரைப்பட ரிவ்யூ கருத்து சுதந்திரத்திற்கான உரிமை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…