Categories: சினிமா

பணம் வாங்கியது உண்மைதான்.. ஆனால்.. ஏ.ஆர் ரகுமான் மீது பரபரப்பு புகார்.. நடந்தது என்ன…?

Spread the love

இந்திய அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பில் சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் ஏ. ஆர் ரகுமான் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநாட்டில் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொள்வதாக கூறியதாகவும், கடைசி நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து ஏ.ஆர் ரகுமான் சார்பில் வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது உரிய பணம் இல்லாமல் காசோலை திரும்ப சென்றது. அதன் பிறகு பல முறை கேட்டும் ஏ.ஆர் ரகுமான் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்த ஏ.ஆர் ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன், மூன்று கோடி ரூபாய்க்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டதாகவும், நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் முன்பனத்தை திருப்பி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த காசோலை திரும்பியது உண்மைதான். இருப்பினும் மாற்றாக பணத்தை நேரடியாக திருப்பி கொடுத்து விட்டோம் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

1 minute ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

29 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

36 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

39 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

45 minutes ago