“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

Spread the love

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. லோதி சாலையில் உள்ள என்.டி.எம்.சி அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டுத் துவாரகா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சுக்பீர் சிங் (55) மற்றும் அஞ்சு சிங் (45) ஆகிய இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது இருசக்கர வாகனம் சாலையில் எதிர்பாராதவிதமாகச் சறுக்கி விழுந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த மஹிந்திரா தார் கார் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையப் போலீசார், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அரியான மாநிலத்தைச் சேர்ந்த பூபேந்திரன் (26) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தின் பின்னணி குறித்துச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

15 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

24 minutes ago

என் வாழ்க்கை அவ்வளவுதான்… சாஸ்திரி பாலத்தில் இளைஞர் எடுத்த பகீர் முடிவு… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…

26 minutes ago

“7 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை… 3 குழந்தைகள்…” மனைவி, மாமியாருக்கு சரமாரியாக கத்திக்குத்து… கணவரின் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம்…

28 minutes ago