திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும், கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும், மாணவனின் நண்பன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் சிறுமையை அடையின்றி செல்போனில் நிர்வாண வீடியோவை எடுத்து வைத்துள்ளான். பிறகு தொடர்ந்து காதலித்து வந்தவர்கள், சிறுமியின் வீட்டிற்கு காதல் விஷயம் தெரியவர, மாணவனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார், அச்சிறுமி.
இந்நிலையில் மாணவன் சிறுமியை நேரில் சந்தித்து நீ பேசவில்லை என்றால், “உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன். அது மட்டுமின்றி உன்னையும், உன் தந்தையையும் கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமி. சிறுமியின் புகாரின் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…