திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும், கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும், மாணவனின் நண்பன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் சிறுமையை அடையின்றி செல்போனில் நிர்வாண வீடியோவை எடுத்து வைத்துள்ளான். பிறகு தொடர்ந்து காதலித்து வந்தவர்கள், சிறுமியின் வீட்டிற்கு காதல் விஷயம் தெரியவர, மாணவனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார், அச்சிறுமி.
இந்நிலையில் மாணவன் சிறுமியை நேரில் சந்தித்து நீ பேசவில்லை என்றால், “உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன். அது மட்டுமின்றி உன்னையும், உன் தந்தையையும் கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமி. சிறுமியின் புகாரின் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…
அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…