Categories: சினிமா

பற்களில் கறையா? கவலைப்படாதீங்க… கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய் போதும் – உங்கள் பற்கள் பளிச்சிடுமே…

Spread the love

பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் இருந்தால்தான் சிரிக்கும் போது முகத்திற்கே தனி அழகு வரும். ஆனால் பற்களை சரியாக பராமரிக்காததால் அதன் உள்பகுதிகள், வெளிப்புறங்களில் விடாப்பிடியான மஞ்சள் கருப்பு கறைகள் உருவாகி விடும். இதை அகற்ற பல் டாக்டரிடம் சென்றால் சுத்தம் செய்ய பல ஆயிரம் ரூபாய் செலவாகும். அதற்கு மாறாக வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இந்த கறைகளை எளிதாக நீக்க முடியும்.

பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், உப்பு ஆகியவை கொண்டு பற்களின் மேல் படியும் கறையை அகற்றலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு டூத் பேஸ்ட் ஒரு சிட்டிகை உப்பு இவற்றை கலந்து பற்களைத் தேய்த்த பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் கறைகள் தளர்ந்து நீங்கும்.

கொய்யா இலை மென்று துப்புதல் – கொய்யா இலைகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மை பற்களில் இருக்கும் தொற்றுக்களை குறைப்பதோடு கறைகளையும் அகற்றும். தினமும் 2 கொய்யா இலைகளை நன்றாக கழுவி மென்று துப்பவும். தினமும் 2 முறை இதை செய்தால் பற்கள் சுத்தமாகும்.

தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா மிஷ்சர் – தேங்காய் எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். காலை பல் துலக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்யவும். பல் சொத்தை ரத்தக்கசிவு போன்றவை குறையும்.

பற்களில் இருக்கும் கறைகளை நீக்க ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து பல்துலக்கும் பிரஷ் கொண்டு பற்களை மெதுவாக தேய்க்கவும். இதனால் கறைகள் மட்டுமின்றி வாய் துர்நாற்றம் கூட குறைவதை நீங்கள் உணரலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய வைத்தியங்கள் பற்கள் சுத்தமாகவும் வெள்ளையாகவும் ஜொலிக்க உதவும்.

Elango

Recent Posts

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

6 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

14 minutes ago

அமித் ஷா பேச்சை தட்டிய அண்ணாமலை.. டெல்லியில் ரகசிய மூவ்… ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடிக்கும் ஆதரவாளர்கள்..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல்…

17 minutes ago

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

25 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

31 minutes ago

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

50 minutes ago