குஷியோ குஷி… அரையாண்டு விடுமுறை முடிந்து முதல் நாளே… தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் பருவத்திற்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களிடம் அதனை வழங்கும்போது அந்த விவரத்தை வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வினியோக மையங்களில் இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விபரத்தை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

தலைக்கேறிய போதையில் சாலையில் விழுந்து கிடந்த சிறுமி… காரில் சென்ற சிறுமிக்கு என்ன நடந்தது..? மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையா..?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது கார் ஓட்டுநரான மாரீசெல்வன் என்பவர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஆதிரா…

2 minutes ago

“என்னை விட்டுட்டு.. இங்க எவன் கூட வாழுற..?” கள்ளக்காதலை மறைக்க மனைவி மீது அவதூறு… நள்ளிரவில் கணவன் செய்த கொடூரம்..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…

27 minutes ago

“ரூ.18,600 கோடி… 8,200 வேலைவாய்ப்புகள்”.. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய தவெக-வின் முதல் ‘மெகா’ ஆட்டம்… இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு….!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…

46 minutes ago

BREAKING: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…

52 minutes ago