ஐயோ இப்படியுமா நடக்கணும்?…. “தந்தை கண்முன்னே 3 வயது மகளை”… ரயில் நிலையத்தில் நடந்த கொடூர சம்பவம்…!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் (20) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் சாராவுக்கு மூன்று வயது ஆகும் நிலையில் ரஞ்சன் குடும்பத்துடன் நாகர்கோவில் கோட்டாறில் தேவாலய திருவிழாவில் அங்கேயே தங்கி பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது தன் குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த அவரிடம் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதாகவும் பயணச்சீட்டு வாங்க உதவி செய்வதாகவும் கூறி மூன்று வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பிறகு இவர்கள் நீண்ட நேரம் தேடியும் அந்த நபர் திரும்பி வராத நிலையில் அச்சமடைந்த வட மாநில தம்பதி இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அனைத்து சாலைகளிலும் வாகனங்களை சோதனை இட்டனர்.

ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திச் சென்ற அவர் அடையாளம் காணப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்பதை தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற யோகேஷ் குமார் என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

5 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

12 minutes ago

ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…

12 minutes ago

#BREAKING: “பாஜக-வில் அடுத்த விக்கெட் காலி”…. கை, தலையில் கட்டுடன் சிரித்த அந்தப் பிரபலம்… சற்றுமுன் வெளியான அறிக்கை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…

16 minutes ago

“விஜய் கட்சி எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாரா..? சொந்தக் கட்சி வேட்பாளரே போட்ட வெடிகுண்டு… அலறும் தவெக…!”

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…

18 minutes ago

“அவன் கூட போன.. என் கூட லாட்ஜிக்கு வரியா”… தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்… பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்… தமிழகமே அதிர்ச்சி…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர், தங்களுக்குத் தெரிந்த பெண்ணை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி,…

20 minutes ago